உன்னிடம் காதலை எதிர்பார்த்து , காற்றை கடனாய் கேட்கும் கடனாளி நான்
வெள்ளி, 15 ஜூன், 2012
வெட்கம் உனது மொழியானால்..
முதல் முறை பார்க்கையில்,,
வெட்கப்பட்டு ...
சுவரோரம்
உன் தாமரை முகம்
மறைத்தாய்..
வெட்கப்பட்டது
உன் பெண்மை மட்டுமல்ல
என் ஆண்மையும் தான்...
காதலனாய் மாற
கள்வனாய் மாறிவிட்டேன்
உன் இதயத்தை திருடியவுடன் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக