உன்னிடம் காதலை எதிர்பார்த்து ,
காற்றை கடனாய் கேட்கும் கடனாளி நான்
வெள்ளி, 26 நவம்பர், 2010
கவிதை
கவிதை தெரியாது எனக்கு...
அதன் எழுது முறை தெரியாது ....
இலக்கணம் புரியாது...
எழுது கோலை எடுத்தேன்...
உன்னை நினைத்தேன்...
எழுதிவிட்டேன் இரண்டு பக்கங்களை....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக