வெள்ளி, 26 நவம்பர், 2010

கவிதை

கவிதை தெரியாது எனக்கு...
அதன் எழுது முறை தெரியாது ....
இலக்கணம் புரியாது...
எழுது கோலை எடுத்தேன்...
உன்னை நினைத்தேன்...
எழுதிவிட்டேன் இரண்டு பக்கங்களை....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக