உன்னிடம் காதலை எதிர்பார்த்து , காற்றை கடனாய் கேட்கும் கடனாளி நான்
வியாழன், 2 டிசம்பர், 2010
பூ
வேண்பளிர் அதிகாலை பொழுதில்
பூக்கள் எல்லாம் சிரிக்க கண்டேன்
சிரித்த பூதோண்டம் நகர கண்டேன்
தோண்ட வாயிலாய் கவிதை மலர கண்டேன்
கவிதையின் கடைக்கண் பார்வையில்
என்னுல் கவிதை பூ பூக்க கண்டேன்
ஏனோ அந்த கவிதை மறக்க வில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக