வியாழன், 2 டிசம்பர், 2010

பூ


வேண்பளிர் அதிகாலை பொழுதில் 
பூக்கள் எல்லாம் சிரிக்க கண்டேன்
சிரித்த பூதோண்டம் நகர கண்டேன் 
தோண்ட வாயிலாய் கவிதை மலர கண்டேன்
கவிதையின் கடைக்கண் பார்வையில் 
என்னுல் கவிதை பூ பூக்க கண்டேன்
ஏனோ அந்த கவிதை மறக்க வில்லை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக