செவ்வாய், 14 டிசம்பர், 2010

காந்த விழி



உன் காந்த விழி
கவிதை பேச்சை
கண்ணுற்று
இமை மூடி
யோசித்த போதெல்லாம்
இலையுதிர்  காலமனதேனோ
என் மண்டை தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக