வெள்ளி, 4 மார்ச், 2011

விழி

விழிகளிருண்டும் சந்திக்கையில்
மௌனம் மொழியாகும்..
மௌனம் மொழியாகும் பொழுது..
பொழுதுகள் பறந்தோடும்...
காலம் காணாத களம் காண பெரும்..
நானும் காதல் செய்கிறேன் என பெருமிதம் கொள்ளும்..
வாய்ப்புகள் சாத்தியமானால்
மலையும் குன்றுகளாக உடையும்...
புல்லும் மரமாக உருவமெடுக்கும்!!!!...
காதலில் இதுவும் எதுவும் சாத்தியமே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக