உன்னிடம் காதலை எதிர்பார்த்து , காற்றை கடனாய் கேட்கும் கடனாளி நான்
ஞாயிறு, 3 ஜூன், 2012
உன்னை அழகாய் ஆராதிக்கிறேன
உன் அங்கங்கள்
ஒவ்வொன்றாய்
அப்படியே வர்ணித்து விட
வார்த்தைகள் தேடுகிறேன்..
ஒவ்வொன்றும்
ஒவ்வொரு விதத்தில்
அழகாய் தெரிய
வார்த்தைகள் மட்டும்
அழகாய் கிட்டவில்லை
ஆதலின் என்
தமிழுக்கு
அழகு செய்ய
உன்னை அழகாய் ஆராதிக்கிறேன...!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக