வியாழன், 21 ஜூன், 2012

காதலை யேனடி மறைத்து கொண்டாய்

உன் சிரிபுலகில்
நான் சுந்தரனானேன்....
என்னை பார்க்கும் 
உன் ஓர விழிகளுக்குள் 
நான் குவியலானேன்..
காதலை உன் கண்ணிலும் 
மௌனத்தை உதட்டிலும் கிடத்தி 
என்ன தேடுகிறாய் உன்னில்..
என்னை முழுதும் 
ஆட்கொண்ட    பின்
என்ன தேடுகிறாய் என்னில்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக