உன் சிரிபுலகில்
நான் சுந்தரனானேன்....
என்னை பார்க்கும்
உன் ஓர விழிகளுக்குள்
நான் குவியலானேன்..
காதலை உன் கண்ணிலும்
மௌனத்தை உதட்டிலும் கிடத்தி
என்ன தேடுகிறாய் உன்னில்..
என்னை முழுதும்
ஆட்கொண்ட பின்
என்ன தேடுகிறாய் என்னில்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக